Tuesday, March 17, 2009

சட்டென்று...

முள்ளாய் உன் பிரிவு
என் நெஞ்சில்
சந்தோசம் , துக்கம்
என்று எல்லா நேரமும்
தன் இருப்பை ஸ்திரப்படுத்திகொண்டு....

No comments:

Post a Comment